கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பக்தர்களின் நலன் கருதி, நமது திருக்கோயிலில் கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறன:
- பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
- கோவில் வாசலில் வைத்திருக்கும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியபின் உள்ளே வரவும்.
- பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல் இருந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- கண்டிப்பாக 6 அடி சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
- நீங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பதை அறியவும்.
ஆரத்தி நேரங்களில் பக்தர்கள் நின்றோ, உட்கார்ந்தோ தரிசிக்க அனுமதி இல்லை.
பக்தர்கள் ஒத்துழைப்பு தந்து பாபாவின் அருள் பெற்றுச் செல்லும்படி அன்புடன் கேட்டுக்கோள்கிறோம்.
இவன்: நிர்வாகத்தினர், தென்காசி ஷீரடி வைத்திய சாயிபாபா திருக்கோயில்
தொடர்பு: 04633-280374, 75983 80374