தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் குரு பூர்ணிமா விழா ஆனவை ஜூலை 3, 2023 (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகின்றது.

நிகழ்சசி நிரல்:

    • 6:15 மு.ப. -> காலை ஆரத்தி
    • 12:30 பி.ப. -> 108 சாயி காயத்ரி, அஷ்டோத்திரம், பகல் ஆரத்தி
    • 1:00 பி.ப. -> அன்னதானம்
    • 4:30 பி.ப. -> ஸ்ரீ சத்யநாராயண பூஜை
    • 6:30 பி.ப. -> மாலை சிறப்பு ஆரத்தி
    • 7:00 பி.ப. -> பல்லக்கு ஊர்வலம்
    • 8:30 பி.ப. -> இரவு ஆரத்தி
    • 7:00 மு.ப. - 8:30 பி.ப. -> புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம்
    • 10:30 மு.ப. - 12:30 பி.ப. -> பாபாவின் சகஸ்ரநாம சமர்ப்பண ஹோமம்

குறிப்பு:

  • காலை 7:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
  • பக்தர்கள் காலை 7 மணி முதல் மூலவர் பாபாவிற்கு தாங்களே புஷ்பாஞ்சலி செய்துகொள்ளலாம்.
  • உற்சவர் பாபாவிற்கு தங்களால் இயன்ற காணிக்கையினால் கனகாபிஷேகம் செய்து கொள்ளலாம்.
  • மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை "கோபுரம் & கலச தரிசனம்" செய்துகொள்ளலாம்.

குரு பூர்ணிமா விழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு குருவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

- கோயில் நிர்வாகம்


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

என் மீது நம்பிக்கை வை என்று நான் பல முறைக் கூறினாலும், நீ திருப்பிப்போடப்படாத ரொட்டியைப்போல அரை வேக்காடாகவே இருக்கிறாய். என் மீது முழு நம்பிக்கை வை. எந்தப் பிரச்சனையையும் உன் சொந்த புத்தியை நம்பி அணுகாதே. என் மீது பாரத்தை வைத்து "சாயி சாயி" என்று சொல்லியபடி இரு. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.

- ஷீரடி சாயி பாபா