அத்தியாயம் 11 : சகுணப் பிரம்மமாக சாயி – டாக்டர் பண்டிட்டின் வழிபாடு – ஹாஜி சிதிக்ஃபால்கே – பஞ்சபூதங்களின்மேல் பாபாவின் கட்டுப்பாடு.
அத்தியாயம் 12 : சாயி லீலைகள் – (1) காகா மஹாஜனி, (2) வக்கீல் துமால், (3) திருமதி நிமோண்கர், (4) முலே சாஸ்த்ரி, (5) ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள்.
அத்தியாயம் 13 : மேலும் பல சாயி லீலைகள் – வியாதிகள் குணமாக்கப்படுதல் (1) பீமாஜி பாடீல், (2) பாலா ஷிம்பி, (3) பாபு சாஹேப் பூட்டி, (4) ஆலந்தி ஸ்வாமி, (5) காகா மஹாஜனி, (6) ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்.
அத்தியாயம் 14 : நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி வாடியா – மௌலா சாஹேப் முனிவர் – தக்ஷிணை சாஸ்திரம் – மீமாம்ஸம்.
அத்தியாயம் 15 : நாரத இசை முறை – சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர் – இரண்டு பல்லிகள்.
அத்தியாயம் 16 : துரித பிரம்மஞானம் – சாயிபாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெற விழைந்த ஒரு செல்வந்தரின் கதை.
அத்தியாயம் 17 : துரித பிரம்மஞானம் – சாயிபாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெற விழைந்த ஒரு செல்வந்தரின் கதை.
அத்தியாயம் 18 : ஹேமத்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் – திருவாளர் சாதே, திருமதி தேஷ்முக்கின் கதைகள் – நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல் – உபதேச வகைகள் – அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்.
அத்தியாயம் 19 : ஹேமத்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் – திருவாளர் சாதே, திருமதி தேஷ்முக்கின் கதைகள் – நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல் – உபதேச வகைகள் – அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்.
அத்தியாயம் 20 : தாஸ்கணுவின் பிரச்சனை காகாவின் வேலைக்காரப் பெண்ணால் தீர்ந்தது.

அத்தியாயங்கள் 16 மற்றும் 17 ஒன்றாக இணைக்கப்பட்டவை (ஒலி மற்றும் PDF கோப்புகள்)
அத்தியாயங்கள் 18 மற்றும் 19 ஒன்றாக இணைக்கப்பட்டவை (ஒலி மற்றும் PDF கோப்புகள்)


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயங்கள்: தகவல் | 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

அகங்காரமின்மையே என் வடிவம். என் தத்துவம். என் உதவியை வேண்டுபவர்கள் அகங்காரம் அற்றவர்களாக இருக்க வேண்டும்.

- ஷீரடி சாயி பாபா